Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் தற்போது நிறுவப்பட்டுள்ள இலங்கை நிறுவனங்களிலிருந்து இலங்கை பிரஜைகளுக்கு பயிற்சி வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தகவல்கள் கோரப்பட்டுள்ளன. விக்டோரியா - தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய மாகாணங்களில் உள்ள இலங்கை...

குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் மீண்டும் அமுலாகும் கட்டுப்பாடு!

கோவிட் அபாயம் மீண்டும் அதிகரித்துள்ளதால், நாளை முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் அபாயம் குறித்த எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல சந்தர்ப்பங்களில் முகக் கவசம் பயன்பாடு மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைகள்...

மின்சாரம் – எரிவாயு விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியர்கள்!

மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கிட்டத்தட்ட 90 சதவீத ஆஸ்திரேலியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமைய, மின்சாரம் அல்லது எரிவாயு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது பெரிய...

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் – குவியும் பாராட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. முன்னர் காணப்பட்ட பிரிவு, தற்போது பராமரிப்புடன் கூடிய நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட நிலையில் இன்று...

ஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி – இணைய ஊடுருவல் கும்பல் விடுத்த மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்திடம் இணையத் தகவல் ஊடுருவல் கும்பல் 10 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டுள்ளது. Medibank நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள் சுமார் 9.7 மில்லியன் பேரின் தகவல்களை ஊடுருவல் கும்பல் திருடிவிட்டது....

ஆஸ்திரேலியா முழுவதும் 2 டொலரை தாண்டிய எரிபொருள் விலை!

ஆஸ்திரேலியா முழுவதும் எரிபொருள் விலை 02 டொலரை தாண்டியுள்ளது. நேற்றைய நாள் முடிவில் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி உட்பட பல இடங்களில் பெட்ரோல் விலை 2.06 டொலராக இருந்தது. அமெரிக்க டொலருக்கு நிகரான அவுஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் 'பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...

இலங்கை வீரருக்கு சிட்னி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு...

Must read

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்...

காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44...
- Advertisement -spot_imgspot_img