ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சகல விதமான கிரிக்கெட் போட்களிலுமிருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை ஆஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து அவர் தொடர்ந்தும் அவர் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக...
ஆஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் பாலியல் வேலை மற்றும் மனித கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக நாட்டிற்குள் கொண்டு வரப்படுவது அதிகரித்து வருவதாக உள்துறை...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க...
ஆஸ்திரேலியாவின் - கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய...
ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று சிட்னியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் இங்கிலாந்து...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புக்குழுவினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வெள்ள...