Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் தயாரிப்பாளர் – பூரிப்பில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சமுத்திரகுமாரி ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம்...

விக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால்,...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லும் ஆஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி நேரில் சென்று பார்வையிடவுள்ளார். விக்டோரியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் அதன் தலைநகர் மெல்பர்னுக்கும் அவர் செல்லவிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தொடர் கனத்தமழை காரணமாக 3 மாநிலங்களில் வெள்ளம்...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு 02 வாரங்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 116,000 மெகா லிட்டர் தண்ணீர் விடப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அறிவித்தது. தற்போது அணையில் 90 சதவீதம்...

முதலாவது போட்டியிலேயே படுதோல்வியடைந்த இலங்கை அணி!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடமும் அதிகரிக்கும் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அடுத்த வருடத்திலும் தொடரும் என சமூக சேவைகள் அமைச்சர் Amanda Rishworth எச்சரித்துள்ளார். உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் - வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்...

விக்டோரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள கடன் நிவாரணம்

விக்டோரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடமானக் கடன் நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து அனைத்து வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் டேனியல்...

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது...

Must read

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று...
- Advertisement -spot_imgspot_img