Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய ஏற்பட வாய்ப்பு

அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில்...

ரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் (02) இடம்பெற்றது. இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி...

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 4000 டொலர் வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த உதவித்தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் தலையிடாது என்று கான்பெராவில் நடைபெற்ற வேலை...

ஆஸ்திரேலியாவில் பணிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

ஆஸ்திரேலியாவில் 02-03 வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்கு திறமையான பணியாளர்களை வரவழைத்து தொழில் சந்தையை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார். எனவே இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என...

இலங்கை வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்!

புத்தளம் வைத்தியசாலை பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ” தெரிவித்தார். ஒரு ஆண்...

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த...

குடிவரவு ஒதுக்கீட்டு அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய பிரதமர்

திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆஸ்திரேலிய மத்திய அரசு தலைமையிலான வேலைவாய்ப்பு மற்றும் திறன் உச்சி மாநாடு கான்பெரா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர். அவுஸ்திரேலியாவின் தேசிய...

Must read

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய...
- Advertisement -spot_imgspot_img