எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலக்கரி ஜெனரேட்டர்களை செயலிழக்கச் செய்வதும் தேவை அதிகரிப்பதும் முக்கியக் காரணமாகும்.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்று...
ஆஸ்திரேலியா தினத்தை (Australia day) மாற்றுவது தொடர்பாக மத்திய அரசாங்கத்திடம் மெல்போர்ன் நகர சபை உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
குடியுரிமை வழங்கும் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் ஜனவரி 26ஆம் திகதி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைமறுதினம் நாடு திரும்பவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி பதவியிலிருந்த கோட்டாபய, கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சியால் ஜூலை...
சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள...
மெல்போர்னில் பெண்களின் கைப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் கிழக்கில் உள்ள Blackburnஇல் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 250,000 டொலர்கள் மதிப்புள்ள கைப்பைகள்...
ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் எவ்வாறு முக்கிய பிரமுகர்களை கொலை செய்கிறார் என்பது குறித்த கதை.
கணக்கு வாத்தியாராக விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலை...