Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. தற்போது முதல் நாளை (14) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணிலுக்கு – வெளியான விசேட வரத்தமானி

ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் கடமைகள்...

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிரதமர் அலுவலகம்!

கொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை...

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 37(1) சரத்திற்கமைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வெளியே உள்ளமையினால்...

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல் – மேல் மாகாணத்தில் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள்...

மாலைதீவை விட்டு கோட்டபாயவை வெளியேற்றுமாறு கோரிக்கை – தொடரும் அழுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம்...

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி...

ஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த...

Must read

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய...
- Advertisement -spot_imgspot_img