ஆஸ்திரேலியாவில் ரத்னசிங்கம் பரமேஸ்வரன் என்ற 48 வயதான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை NSW, Regents Park இல் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
12 வருடங்களுக்கும் மேலாக தனது அப்பாவைப் பார்க்காத நிலையில்...
எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக 'லங்காதீப' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தம்புள்ளையில் உள்ள அதுபாறை...
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப்...
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞரை காலால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரியின் சப்பாத்தை அவரது வாயில் வைத்து திணித்து இருக்க வேண்டும் என்று சிங்கள இனவாத ஊடகமான 'திவயின' கடும் சீற்றத்துடன் ஆசிரியர்...