அவுஸ்திரேலியாவில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த வருடத்தில் 424 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அவற்றுள், 122 வங்கிக் கிளைகள் பிரதேசங்களில் உள்ளடங்கியிருப்பதுடன், பிரதான நகரங்களுக்கு வெளியே உள்ள வங்கிக் கிளைகளில்...
ஜனவரி 1 ஆம் தேதி முதல் கான்பெராவின் நகர்ப்புறத்தில் நடப்பட்ட மரங்களை சேதப்படுத்துபவர்களுக்கு $80,000 அபராதம் விதிக்க ACT மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மோசமான வானிலை, பணியாளர் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோத மரம்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில்; ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில்...
முன்னாள் குவாண்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜாய்ஸை செனட் விசாரணைக்கு அழைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்த செனட் முடிவு செய்துள்ளது.
பதவியை விட்டு வெளியேறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு,...
சிட்னியில் உள்ள பிரபல சூப்பர் மால் ஒன்று கடந்த 31ம் தேதி ஹாலோவீன் பண்டிகையை அலங்கரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உண்மையான மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளைப் பயன்படுத்தியதாக நிறைய பேர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது...
மத்திய கிழக்கில் உள்ள எந்தவொரு நாட்டிலும் அபாயகரமான பகுதிகளில் உள்ள ஆஸ்திரேலியர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிராந்தியத்தின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது என்று உள்துறை அமைச்சர்...
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 39 ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்கள் வெளிப்புற குறைபாடுகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டன
Rolls-Royce Ghost, Ghost Extended Wheelbase மற்றும் Ghost Black Badge மாதிரிகள் 2019 மற்றும் 2023...
பூர்வகுடிச் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு நிழல் அமைச்சரவை உள்துறை அமைச்சர் ஜெசிந்தா பிரைஸ் முன்வைத்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தனது முகநூல் கணக்கில் வீடியோ ஒன்றைச் சேர்த்துள்ள...