ஆஸ்திரேலியாவின் மூன்று பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திறன் கொண்ட சுமார் 650,000 பயன்படுத்தப்படாத சொத்துக்களை சமீபத்திய கணக்கெடுப்பு அடையாளம் கண்டுள்ளது.
சிட்னி பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கான சிறந்த...
இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலியர்களின் முதல் குழு அவர்களின் சொந்த நாட்டை அடைந்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து 222 பேர் சிட்னிக்கு வந்துள்ளனர்.
அவர்கள் முதலில் டெல் அவிவில் இருந்து துபாய்க்கு அழைத்து வரப்பட்டனர்,...
விக்டோரியா மாநில அரசு வாகனம் ஓட்டுவதில் மருத்துவ கஞ்சாவின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த தயாராகி வருகிறது.
தற்போது, இதுபோன்ற பயன்பாட்டிற்குப் பிறகு வாகனம் ஓட்டுவது மாநிலத்தில் சட்டவிரோதமாக உள்ளது.
எனினும், விக்டோரியா மாநில அரசு,...
பூர்வீகக் குரல் வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்கும் முன்மொழிவுக்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சாதகமாக பதிலளித்துள்ளார்.
இன்று நடைபெறவிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏனைய கூறுகள் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகளை...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் பல குடும்ப வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 421 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது 758 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களில்...
எடி ஜோன்ஸ் வாலபீஸ் அல்லது ஆஸ்திரேலிய தேசிய ரக்பி அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
இந்த நாட்களில் பிரான்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ரக்பி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்...
2023- உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில்...
45 அவுஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குழுவொன்று காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களை எகிப்து ஊடாக வேறு நாட்டுக்கு அழைத்து வர முயற்சிப்பதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக இயக்கப்பட்ட...