சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலையில் டெல்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலை ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய...
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனீசி, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் சைக்கிளோட்டிக் கொண்டே இருதரப்பு உறவைப் பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..
ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.