விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள், மாநில அரசுகளின் சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மிகை நேர ஊதியம் - நீண்ட வேலை நேரம் மற்றும் ஒழுங்கற்ற...
ஆஸ்திரேலியாவின் முக்கிய சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் ஒன்றான கோல்ஸ், கடந்த நிதியாண்டில் $1 பில்லியன் (1.09) லாபத்தை தாண்டியுள்ளது.
முந்தைய ஆண்டை விட இது 4.8 சதவீதம் லாப அதிகரிப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில்,...
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எரிவாயு இணைப்புகளை தடை செய்யும் திட்டத்தை சிட்னி முனிசிபல் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
இது தொடர்பான வாக்கெடுப்பில் 10 உறுப்பினர்களில் 08 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,...
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 500 இந்திய ரூபா கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஒகஸ்ட் 10ஆம் திகதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும்...
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கேமராக்கள் மூலம் கண்டறியும் திட்டமும் டாஸ்மேனியா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 43 மணி நேரத்தில் 339 ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
14 கேமராக்கள் இயக்கப்பட்டு...
அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி நிலையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடங்குகிறது.
இதையொட்டி எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் மற்றும்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள LNG ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வேலை...
இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அடிலெய்டு நகரில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும்...