News1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன அபூர்வ பருந்து

1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன அபூர்வ பருந்து

-

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி நிலையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடங்குகிறது.

இதையொட்டி எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இடம்பெற்றன.

அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பருந்துகள் இடம்பெற்றிருந்தன.

அதில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டொலருக்கு ஏலம் போய் உள்ளது.

இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

Latest news

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்ன் சிறுமிப் பற்றி எடுக்கப்பட்டுள்ள முடிவு

மெல்போர்னின் ஃபுட்ஸ்க்ரேயில் ஒரு பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுமிக்கு எதிரான ஆணவக் கொலைக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சிறுமி 37 வயதுடைய...