Breaking News

குறைந்த வருமானம் பெறும் ஆஸ்திரேலியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு மூலம் 100,000 ஆஸ்திரேலியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஓரிரு வருடங்களில் நடக்கும் என்று ஆஸ்திரேலிய சமூக சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வீட்டு வாடகை...

பிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு – முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார். 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில்...

ஆஸ்திரேலியாவில் முடிவுக்கு வரும் தடுப்பு முகாம்? நாடாளுமன்ற உறுப்பினர் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல்...

யாழிலில் இருந்து ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேருக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து நேற்று அதிகாலை கைதாகியுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது. சீன இராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17...

ஆஸ்திரேலியாவில் மில்லியன்கணக்கான குடும்பங்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் எரிசக்திக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மில்லியன்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்திச் சந்தை, இதுவரை காணாத அளவில் விலைகள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த காலாண்டுக்கான ஒட்டுமொத்த எரிசக்திக்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக அச்சுறுத்தும் குரங்கம்மை!

ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றன. அங்கு 44 பேருக்கு நோய் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். நோயைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் நடவடிக்கை...

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

Must read

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு,...