ராகம பிரதேசத்தில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
பித்தப்பை கற்களை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் தவறால் இந்த மரணங்கள்...
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய புகலிட மையம் ஒன்று நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை...
ஆஸ்திரேலியாவில் பெற்றோல் வரிச்சலுகை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் வாகன சாரதிகள் சுமக்க வேண்டிய மேலதிக செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக 25 சதம் செலவிட வேண்டும்....
வசந்த காலம் நெருங்கி வருவதால், Hay fever எனப்படும் வைக்கோல் காய்ச்சல் அல்லது மகரந்த ஒவ்வாமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் ஆஸ்திரேலியர்களிடம் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் இந்த ஆண்டின்...
ஆஸ்திரேலியா மந்த நிலைக்குச் செல்வதற்கு முன்பு அந்தச் சூழலைத் தவிர்க்க முடியும் என்று பெடரல் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வேலைச் சந்தை வலுவாக இருப்பதாலும், சேமிப்பு அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற ஆபத்து தற்போது இல்லை...
ஆஸ்திரேலியாவில் Optus Communications நிறுவனம் அதன் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு தெரிவிக்கிறது.
பாரிய சைபர் தாக்குதலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Optus க்கு...
ஆஸ்திரேலியாவில் பொது விடுமுறை தினமான இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள 03 ஓடுபாதைகளில் 02...
Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் -...
மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...
ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mario Alberto Pineida Martínez சர்வதேச...
Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...