Breaking News

மருத்துவமனைக்கு மகாராணியின் பெயர் – விக்டோரியா வாழ் இலங்கையர் எதிர்ப்பு

Maroondah மருத்துவமனைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பெயரை வைக்கும் யோசனைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட விக்டோரியாவின் பசுமைக் கட்சியின் தலைவரான சமந்தா ரத்னம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில முதல்வரின் யோசனை எந்த ஆலோசனையும்...

5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சுமார் 05 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கான பல்வேறு நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரிப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பல வகையான கொடுப்பனவுகளை அதிகரிக்க மத்திய...

நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள விக்டோரியாவில் உள்ள முர்ரே ஆற்றின் அருகே வசிப்பவர்கள் - Peel, Macquarie –...

உக்ரேனில் ரஷ்யப் படையினிடம் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுவிப்பு!

உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யப் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்ததில் இருந்து குறித்த இலங்கையர்கள்...

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசின் சார்பில், "Study ஆஸ்திரேலியா" என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில்...

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு மெல்போர்னுக்கு வந்த பயணிகள் கப்பல்

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மெல்போர்ன் நகருக்கு Cruise ship உல்லாச கப்பல் பயண நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. 2500 பயணிகளை ஏற்றிச் சென்ற Coral Princess என்ற கப்பல் இன்று காலை 07.30...

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில்...

ஆஸ்திரேலியாவில் மாற்றமடையும் நாணயம் தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்கள் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட நாணயங்களை பயன்படுத்த முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என...

Latest news

Graffiti பிரச்சனைக்கு தீர்வை வழங்கும் மெல்பேர்ண் கவுன்சில் 

மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

Must read

Graffiti பிரச்சனைக்கு தீர்வை வழங்கும் மெல்பேர்ண் கவுன்சில் 

மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario...