Breaking News

ரணிலை விரட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் விரட்ட நேரிடும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன்...

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500...

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...

கொழும்பு மாவட்டத்தில் உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் பதில் ஜனாதிபதி...

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி...

நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பசிலை விரட்டியடித்த மக்கள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு...

ஆஸ்திரேலியாவில் விசா பெற்ற லட்ச கணக்கிலான மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக...

46 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தியுள்ளனர். இவர்கள்...

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது. தற்போது, ​​வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...

எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம் – மெல்பேர்ணில் புதிய தொழில்நுட்பம்

மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு நோயாளியின்...

Must read

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின்...