Breaking News

NSW-வில் குடும்ப தகராறுகளால் செய்யப்படும் கொலை விகிதம் அதிகரிப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொலை விகிதம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக குற்றப் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆராய்ச்சி பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் 84 கொலைகள் பதிவாகியுள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தொடர் விசாரணை

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு, குழந்தை பராமரிப்புத் துறையில் முழுமையான சுதந்திரமான நாடாளுமன்ற விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. சில குழந்தை பராமரிப்பு மையங்கள் ஒழுங்குமுறை சட்டங்களை மீறி ஆபத்தான நடைமுறைகளில் ஈடுபடுவது...

இந்தோனேசியா மற்றும் லண்டனில் விமானங்கள் ரத்து 

இந்தோனேசிய பாலி தீவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் வெடித்துள்ள லெவோடோபி எரிமலை, அதிலிருந்து வெளியேறும் சாம்பல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அல்லது தாமதமாகி...

தேர்தலில் வெற்றி பெற்றாலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க மாட்டேன் – அல்பானீஸ்

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்சாரக் கட்டண நிவாரணம் குறித்து எந்த வாக்குறுதியையும் அளிக்க முடியாது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். 2022 கூட்டாட்சித் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி, ஆளும் தொழிற்கட்சி...

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள பிரபலமான பானம்

உடல்நலக் கவலைகளின் அடிப்படையில் இளம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு பானத்திற்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "Slushy" என்று அழைக்கப்படும் இந்த பானத்தில் Glycerol இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை பானம் சில குழந்தைகளுக்கு...

பீட்டர் டட்டனின் புதிய திட்டம் அபத்தமானது – அல்பானீஸ் குற்றம்

இரட்டை குடியுரிமை கொண்ட குற்றவாளிகளை நாடு கடத்துவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இது குற்றவாளிகளிடமிருந்து ஆஸ்திரேலிய குடியுரிமையை நீக்குவது தொடர்பான...

விக்டோரியாவில் மீண்டும் மோசமடையும் எரிவாயு நெருக்கடி

அதிக எரிவாயு விலைகள் மற்றும் குறைந்த அளவிலான விநியோகம் காரணமாக ஆஸ்திரேலிய தொழிலதிபர்கள் உலக சந்தையில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, எல்என்ஜி விநியோகம் தொடர்பான தற்போதைய சர்ச்சைக்குரிய...

அவசர சிகிச்சை அல்லாத உதவிகளுக்கு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டாம்!

அவசர சிகிச்சை அல்லாத உதவிகளுக்கு அழைப்பு விடுப்பதைத் தவிர்க்குமாறு விக்டோரியன் ஆம்புலன்ஸ் சேவை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்துகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். அதன்படி, அதிக தேவை...

Latest news

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

அடுத்த 48 மணி நேரத்திற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கரி பொருட்கள் கிடைக்காது!

மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். ஊழியர்கள்...

Must read

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு...