தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.
அதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா...
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பெரிய இரசிகர் பட்டாளம்...
வசூல் சாதனைகளை முறியடித்த பார்பி திரைப்படம் மத்திய கிழக்கு நாடுகளில் பல நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத நம்பிக்கைகளை மீறி ஓரினச்சேர்க்கை கருத்துகளை ஊக்குவிப்பதாக படம் குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று பார்பி திரைப்படத்தின் மத்திய...
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.
2018-ம் ஆண்டில்...
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஜினிகாந்தின் முதல் படமான " ஜெயிலர்" இன்று வெளியானது. ஆக்ஷன் நிரம்பிய நட்சத்திரங்கள் நிறைந்த இப்படத்தை சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து கொண்டாடத் தூண்டியுள்ளது....
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம்(7)...
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் துணைநடிகையாக நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட...
குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற பார்பி திரைப்படம் ஒரு பில்லியன் டாலர்களை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
மூன்று வாரங்கள் என்ற குறுகிய இடைவெளியில் இப்படம் இப்படியொரு சாதனையை படைத்துள்ளது...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...