கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய தமிழர்கள் அமைப்பு நடத்திய "மொய் விருந்து" நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவளித்து, நங்கொடையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின் மூலம் பெற்ற நன்கொடையின் பலனாக...
அவுஸ்திரேலிய வாழ் தமிழர்களே,
உடனுக்குடன் ஆஸ்திரேலிய, விளையாட்டு, தொழினுட்ப மற்றும் சினிமா செய்திகளை அறிய இன்றே எமது WhatsApp, Facebook மற்றும் instagram-ல் இப்போதே எங்களை தொடருங்கள்.
WhatsApp - https://chat.whatsapp.com/HYlux9IbpA1EQ3PtqEr3a1
Facebook -...
எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.Methagu-...
எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி!அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.
2022ஆம் ஆண்டு நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் இம்முறையும் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக விக்டோரியா முழுவதும் நடந்த தொடர் ATM இயந்திர சோதனைகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் இந்த மாதம்...
விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
(மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்.
போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...