ஆஸ்திரேலியாவின் டார்வினில் உள்ள ஒரு பெரிய எரிவாயு ஆலையில் இருந்து 18 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான டன் மீத்தேன் வாயு காற்றில் கசிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2006 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய...
டார்வின் சர்வதேச விமான நிலைய இயக்குநர்கள் தங்கள் தரையிறங்கும் கட்டணங்களை இரட்டிப்பாக்கியுள்ளனர்.
அதன்படி, ஆஸ்திரேலியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையமாக டார்வின் விமான நிலையம் மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் படிப்படியாக...
ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது.
மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால், பெண்களை விட...
ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் பெயரிடப்பட்டுள்ளது.
மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால், பெண்களை விட...
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு டார்வின் கடற்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதும், அவசர சேவை குழுக்கள் அப்பகுதி...
பிரிஸ்பேனில் இருந்து டார்வின் நோக்கி பயணித்த விர்ஜின் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உள்ளே அழுத்தத்தில் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்த விமானிகள் உள்ளிட்ட குழுவினர், விமானத்தை...
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிக்கைகளின்படி, மிக மோசமான குற்றவாளியாகக் கருதப்படும் மசூத் ஜகாரியா துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டு டார்வினுக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இவர் 02 வருடங்களுக்கு...
வடமாகாண அரசாங்கம் மதுபான விற்பனை தொடர்பில் கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.
அதன்படி, டார்வின் நகரில் அமைந்துள்ள மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்படும்.
இதற்குக் காரணம், நகரில் குற்றச் செயல்கள், சமூக விரோதச் செயல்கள்...
குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...
வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது.
தற்போது, வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...
மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இது ஒரு நோயாளியின்...