News

    ஆஸ்திரேலியா பயணிக்க முயன்ற 67 பேர் கைது

    ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக படகில் பயணத்தை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது...

    ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 4,084 பேர் நடனமாடி உலக சாதனை

    ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 4,084 பேர் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேச நடனம் என கூறப்படும் Nutbush நடன விழாவில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டு...

    இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் போட்டி..?

    இங்கிலாந்து உயர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இருவரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ்...

    நியூசிலாந்தில் நுழைந்தது குரங்கு அம்மை… ஒருவருக்கு பாதிப்பு உறுதி

    ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில்...

    ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணத்தை கொண்டாடி சர்ச்சையில் சிக்கிய சீனர்கள்

    ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 67 வயதான ஷின்சோ அபே, ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர் என்ற பெருமையை கொண்டவர்....

    மீண்டும் 19,000 நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

    இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம்...

    லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – உஷார் நிலையில் இந்தியா விமானப் படை

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை...

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைப்பு

    ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் புகுந்து சொத்துக்களுக்கு தீ வைத்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சற்று முன்னர் அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர்...

    Latest news

    சம்பள உயர்வு கோரி வீதியில் இறங்கிய தாதியர்கள்

    சம்பள அதிகரிப்பு கோரி நியூ சவுத் வேல்ஸ் தாதியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக சிட்னியில் பாரிய பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மேக்வாரி...

    மெல்பேர்ண் ஷாப்பிங் சென்டரில் பரபரப்பு – சிறுவன் உயிரிழப்பு

    மெல்பேர்ணில் உள்ள வுட்கிரோவ் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறுவன் கத்தியால் குத்திய சம்பவத்தில் உயிரிழந்தான். கத்தியால் குத்தப்பட்ட நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவருக்கு...

    ரொக்க விகித மதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி எடுத்துள்ள சிறப்பு முடிவு

    ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை 4.35 ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இரண்டு நாள் நீண்ட கூட்டம் இன்று பிற்பகல் முடிவடைந்தது மற்றும் நவம்பர்...

    Must read

    சம்பள உயர்வு கோரி வீதியில் இறங்கிய தாதியர்கள்

    சம்பள அதிகரிப்பு கோரி நியூ சவுத் வேல்ஸ் தாதியர்களின் வேலை நிறுத்தம்...

    மெல்பேர்ண் ஷாப்பிங் சென்டரில் பரபரப்பு – சிறுவன் உயிரிழப்பு

    மெல்பேர்ணில் உள்ள வுட்கிரோவ் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறுவன் கத்தியால் குத்திய...