விக்டோரியா மாநில அரசு, புதிய இலவச முன்பள்ளி திட்டத்திற்கு ஒவ்வொரு முன்பள்ளி வயது குழந்தைகளையும் பதிவு செய்யுமாறு பெற்றோரை அழைக்கிறது.
விக்டோரியா மாநில அரசு 140,000 முன்பள்ளி குழந்தைகளுக்கு இலவச முன்பள்ளி கல்வியை வழங்க...
தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக...
கனடாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெப்பநிலை அதிகரித்ததால் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டுள்ளது.
அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட...
பிரான்ஸின் மேற்கு பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல்...
இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில்...
வீட்டு அடமானக் கடனைச் செலுத்தும் ஆஸ்திரேலியர்களில் சுமார் 1/8 பேர் கடந்த 6 மாதங்களில் ஒரு முறையாவது தவணை செலுத்தத் தவறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகளால் பிரீமியம் மதிப்புகள் அதிகரிப்பதே இதற்கு...
பொருளாதார சிக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 05 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2027ல், 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும்,...
நாளைய பட்ஜெட்டில் இருந்து சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலிய குடும்பங்கள் மற்றும் 1 மில்லியன் வணிகங்கள் 500 டாலர் மின் கட்டணச் சலுகையைப் பெறப் போகின்றன.
கூடுதலாக, மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ்,...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...