News

    இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை

    ஆன்லைன் பெட்டிங் பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள...

    இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

    இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

    முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

    ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி...

    புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

    நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய...

    Hindu Council of Australia signed the Uluru statement from the heart.

    An unprecedented coalition of diverse peak religious organisations has gathered to call for bipartisan action to hold a referendum on a First Nations voice. Representatives...

    ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியை அச்சுறுத்தும் பனிப்புயல் – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள்

    ஆஸ்திரேலியாவின், தாஸ்மேனியா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தாஸ்மேனியா மலைப்பகுதியில் பனிப்புயலில் சிக்கித்தவித்த 8...

    உத்தரப்பிரதேச வன்முறை: கைதானவரின் வீடு இடிப்பு

    உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைக்கு காரணமானவர் என கருதப்படுபவரின் வீட்டை காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன்...

    கேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்

    மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களால் தாக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. போபால் நகரின் டி.டி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த...

    Latest news

    யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

    நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள்...

    காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

    லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது...

    பெரியம்மை நோய்க்கு எதிராக ‘MPOX’ எனும் தடுப்பூசி

    பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான 'MPOX' எனும் தடுப்பூசியை 12 வயது முதல்...

    Must read

    யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

    நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்...

    காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

    லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44...