News

    ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

    ஆஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரோலியாவுக்கு...

    ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு – இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்

    193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றம. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள்...

    ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1,000 கோடி நிதி – 15 கிலோ குறைத்த எம்.பி.,

    இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஒருவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பிட்னஸ் சவாலை ஏற்று தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இவர் உடற்பயிற்சி செய்வது தனது உடல் நலனுக்காக...

    இந்தியாவில் 8000 ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – கர்நாடகாவில் முகக்கவசம் கட்டாயம்

    இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, கடந்த ஒரு நாளில் புதிதாக 8,329 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்...

    விண்வெளி துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கப்படும் – பிரதமர் மோடி

    குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நவ்சாரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அங்கு...

    நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

    பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது. இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி...

    பிரான்ஸுடன் இணைந்து ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ள முக்கிய திட்டம்!

    பிரெஞ்சுக் கடற்படைக் குழுமத்துடன் பெரிய இழப்பீட்டுத் திட்டத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை. நியாயமான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள, பிரெஞ்சு நிறுவனம்...

    இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

    இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய...

    Latest news

    யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

    நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள்...

    காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

    லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது...

    பெரியம்மை நோய்க்கு எதிராக ‘MPOX’ எனும் தடுப்பூசி

    பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான 'MPOX' எனும் தடுப்பூசியை 12 வயது முதல்...

    Must read

    யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

    நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்...

    காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

    லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44...