நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல் முறையாக வீடு வாங்கும் நபர்களுக்கு (first home buy) வழங்கப்படும் முத்திரை கட்டணச் சலுகையை உயர்த்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, அதிகபட்சமாக $650,000...
பிரபல ஆப்பிள் நிறுவனம், சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய உலகின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தை முடியும் நேரத்தில் அவர்களின் பங்கு மதிப்பு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக...
மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.
சில பயணிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று - விமானப் போக்குவரத்துக்...
விக்டோரியாவில் இன்று முதல் பொது பயணிகள் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போதைய தினசரி MyKi கட்டணம் $09.20 $10 ஆக அதிகரிக்கும்.
ஒரு பயணத்திற்கான கட்டணம் $04.60ல் இருந்து $05 ஆக அதிகரிக்கும்.
அதே நேரத்தில்,...
தற்காலிக திறன்மிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
இதன்படி, முதலாளியின் அனுசரணையுடன் கூடிய திறமையான தொழிலாளிக்கு குறைந்தபட்ச வருடாந்த சம்பளம் $53,000 இன்றிலிருந்து $70,000 ஆக உயரும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று...
அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கான பகுதி நேர வேலை வாய்ப்பு மீண்டும் இன்று முதல் மட்டுப்படுத்தப்படும்.
இதன்படி, வரம்பற்ற மணிநேரம் பணிபுரியும் வாய்ப்பு இன்றுடன் முடிவடைவதாகவும், இனிமேல் 02 வாரங்களுக்கு அதிகபட்சமாக 48...
3 மாநிலங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 06 லட்சம் மக்களுக்கு 20 முதல் 24 சதவீதம் வரையிலான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த மின் கட்டண உயர்வு நியூ சவுத்...
இன்று முதல், ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கும் பல சலுகைகள் அதிகரிக்கும்.
அதன்படி, இந்த நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் 8.6 சதவிகிதம் அதிகரிக்கும் மற்றும் வாராந்திர குறைந்தபட்ச ஊதியம் $882.80 அல்லது ஒரு மணி நேரத்திற்கு $23.23...
கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...
சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது.
2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...
விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...