பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்' செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா' என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு...
னாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவை சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த...
இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் டுபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால்...
கொலராடோ கடற்படை தளத்தில் நடைபெற்ற கடற்படை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜானதிபதி ஜோ ரபடன், நிலை தடுமாறி மேடையில் விழுந்தமையால் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக...
மெல்போர்னில் ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மார்னிங்டன் பகுதியில் 2.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது பூமிக்குள் சுமார்...
110 தனியார் பள்ளிகளை ஊதிய வரியில் சேர்க்கும் திட்டம் விக்டோரியா மாநில அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு $7,500க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்குப் புதிய விதியைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டது.
கடந்த வாரம் தாக்கல்...
கோல்ட் கோஸ்ட் Sea World-க்கு அருகிலுள்ள வான்வெளியை மறுஆய்வு செய்ய ஆஸ்திரேலிய சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
விமானிகள் மற்றும் விமான ஆபரேட்டர்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட உள்ளது.
ஜனவரி...
இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 207 பேர் இறந்தனர் மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலத்தில் இந்த விபத்து...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...