குயின்ஸ்லாந்து மாநில அரசு பாலியல் தொழிலை சட்டப்பூர்வச் செயலாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெற்றுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய சட்டங்களின்படி, மாநில அரசிடம் பதிவு செய்யப்பட்ட 20 இடங்களில் மட்டுமே பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான...
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி, லண்டனில் கோலாகலமாக நடைபெறுகின்றது.
இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றது.
இந்த முடிசூட்டும்...
ஆஸ்திரேலியாவின் பிராந்திய விமான நிறுவனமான ரெக்ஸ் ஏர்லைன்ஸ், 04 மாநிலங்களில் உள்ள 09 விமான நிறுவனங்களின் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் - குயின்ஸ்லாந்து மற்றும்...
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையை முற்றிலும் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு மூலோபாயம் தொடர்பாக செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து நிபுணர் குழு அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி இந்த...
நாளை ANZAC தினத்தன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் எப்படி விடுமுறை அளிக்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ANZAC தினம் வார இறுதி நாள் அல்லாத நாளில் வருவதால், அனைத்து மாநிலங்களும் நாளை பொது விடுமுறை...
நீண்ட கோவிட் நிலைமை குறித்த ஆய்வுக்காக கூடுதலாக 50 மில்லியன் டாலர்களை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்...
புதிய பாடசாலை தவணை நாளை ஆரம்பமாகவுள்ள போதிலும், நியூ சவுத் வேல்ஸ் பாடசாலை வலயங்களில் Double demerit points அமுல்படுத்தப்படுவது இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
ANZAC தினம் நாளை என்றாலும், இன்று முதல்...
சைபர் தாக்குதல்களில் இருந்து தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களைப் பாதுகாக்க அடுத்த மாத மத்திய பட்ஜெட்டில் சுமார் $10 மில்லியன் ஒதுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடும் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்திகள் வருவதை தடுப்பதில்...
குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...
வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது.
தற்போது, வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...
மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இது ஒரு நோயாளியின்...