இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
மோசடி செய்பவர்கள்...
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டா மில் ரெய்னா இந்திய உணவகம் என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார்.
அது குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன்...
டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது...
நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாபெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
இதன் முதற்கட்டமாக இன்று சிட்னியில் சந்தித்து பூர்வாங்க...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இதுவரை வராத வீட்டு வாடகை டெபாசிட் (பத்திரம்) பணத்தை உடனடியாக வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 47,000 பேர் கிட்டத்தட்ட $14 மில்லியன் உரிமை...
குழந்தைகளுக்கான 2 வகையான பிரபலமான கார் இருக்கைகள் (J-Sky) ஆஸ்திரேலியாவில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இது பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்களை எழுப்புகிறது.
அக்டோபர் 1, 2020 முதல் மே 31, 2021 வரை விற்பனை செய்யப்பட்ட...
பெரும் குற்றவாளிகள் போலி மாணவர்களை மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
இவர்களில் கணிசமானவர்கள் பாலியல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போலி மாணவர்கள் சிறு பாடப்பிரிவுகளில் பணியமர்த்தப்படுவதுடன், மாணவர்...
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதைத் தொடர்ந்து, நீர்மூழ்கிக் கப்பல் வீடியோ கேம் விற்பனையில் விரைவான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அயர்ன் லுங், திகில் தீம் கொண்ட வீடியோ கேம், சிறப்பான விற்பனையைப் பதிவு செய்தது.
நீர்மூழ்கிக்...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...