ஆஸ்திரேலிய வரி அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உட்பட பல்வேறு வகையான தகவல்தொடர்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ஆஸ்திரேலியர்கள் மீண்டும் நினைவூட்டப்படுகிறார்கள்.
2022-23 நிதியாண்டு தொடர்பாக இதுவரை 20,000 புகார்கள் வந்துள்ளதாக...
இந்த வார இறுதியில் சிட்னி விமான நிலையத்திற்கு ரயில் சேவை இருக்காது என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச மற்றும் உள்நாட்டு டெர்மினல்களுக்கு பொருந்தும்.
இதனால் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும்...
ஆஸ்திரேலியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வயதான ஆஸ்திரேலியர்களிடம் கிட்டத்தட்ட 815 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கிட்டத்தட்ட 56 லட்சம் பேர் அல்லது ஒவ்வொரு...
உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அவர்களில் ஒரு முக்கிய நபர் பிரெஞ்சு ஆழ்கடல் ஆய்வாளர் பால் ஹென்ட்ரி நாகேலெட் ஆவார்.
77...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை மாநில காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் கடினம் என சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, மாநில காவல்துறை பதிவேடுகளில் 3,136 பேரின் பெயர்கள்...
உலகம் முழுவதும் இறைச்சியை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.
இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.
விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து...
பூர்வீக வாக்கெடுப்பு நிச்சயமாக இந்த ஆண்டு நடத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மீண்டும் வலியுறுத்துகிறார்.
அரசியலமைப்பை திருத்துவது கடினமான பிரச்சினையாக இருந்தாலும், தாம் உட்பட தொழிற்கட்சி அரசாங்கம் அதனை முறியடிக்க தயாராக இருப்பதாக...
நேற்றிரவு நடந்த பவர்பால் லாட்டரி டிராவில் சிட்னியில் வசிக்கும் ஒருவர் ஒட்டுமொத்தமாக $100 மில்லியன் பரிசை வென்றுள்ளார்.
இந்தப் பணத்தில் ஒரு பகுதியை புதிய வீடு வாங்குவதற்கு பயன்படுத்த எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
1414வது டிராவில்,...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...