நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு 02 வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில்லை என மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான பிரேரணை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால், வரும் ஜூலை...
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கடல் எல்லைகளைப் பாதுகாக்கும்...
அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.
OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை...
அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில்...
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான நஷ்டஈடாக 450 மில்லியன் டொலர்களை செலுத்த கிரவுன் கேசினோ முடிவு செய்துள்ளது.
மெல்பேர்ன் மற்றும் பெர்த்தில் அமைந்துள்ள கசினோ மையங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பிரகாரம்...
அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 95-வது வயதில்...
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான பிக் டபிள்யூ, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அகற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி, 15 மற்றும் 45 சென்ட் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு,...
சுமார் 05 இலட்சம் அவுஸ்திரேலிய மூத்த குடிமக்களுக்கு பயனுள்ள வகையில் எரிசக்தி கட்டணச் சலுகைகளை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரசு சலுகை சுகாதார அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களைக் கொண்ட எந்தவொரு...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...