கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆராய்ந்த பிறகு காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் பல சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அவை கேள்விக்குரிய நீர்மூழ்கிக் கப்பலைப் போன்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
பல...
குயின்ஸ்லாந்து குவாரி உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளுக்காக $32,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சேவைகளின் போது வெளியாகும் தூசித் துகள்களில் இருந்து பணியாளர்களைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு முறையை அவர் பின்பற்றவில்லை என...
அடுத்த மாதம் மெல்போர்ன் உட்பட பல முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான இசைக் கண்காட்சி தொடர் குறித்து பெரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அமைப்பாளர்கள் குழுவின் தலைமையில் நடைபெறும் இந்த இசை...
சமூக வளைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாகிராம் இன் தாயகமான மெட்டா நிறுவனம் “சேனல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேனல்...
மியான்மர் நாட்டில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் 24 மணிநேரத்திலேயே மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு...
இமயமலை பனிப்பாறைகள் உருகினால் என்ன நடக்கும் ? இது தொடர்பில் புவியியலாளர்கள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனிப்பாறைகள் முன்னோடியில்லாத விகிதத்தில் உருகி வருகின்றன. மேலும் இந்த...
அமெரிக்காவின் சிப்சி என்ற சிறிய நகரில் வசிக்கும் 61 வயதுடைய லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் என்பவர் குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த போதிலும் அந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல்...
சமையற்காரர்களாக பணியாற்றிய இரண்டு தெற்காசிய பிரஜைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிட்னி இந்திய உணவகத்திற்கு 2 இலட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்திற்கு எதிராக ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் சட்டத்தின்...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...