நியூ சவுத் வேல்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சி செல்லப்பிராணிகள் தொடர்பான விதிகளை திருத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின்படி, வீட்டில் வசிப்பவர்கள் செல்லப்பிராணிகளை வாடகை வீட்டிற்கு கொண்டு வந்தால், அதற்கு வீட்டு உரிமையாளர் அனுமதி...
அவுஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோரை நகர்புறம் அல்லாத பகுதிகளிலும் குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களில் 17 வீதமானவர்கள் மாத்திரமே நகர்புறம் அல்லாத பகுதிகளுக்கு செல்வதாக சனத்தொகை...
மெல்போர்னின் பல பகுதிகள் மிதமான நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை உணர்ந்துள்ளன.
அதன் மையம் இரவு 11.41 மணியளவில் சன்பரி பகுதியில் 03 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக...
மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் லிவர்பூல் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்ப வன்முறை இருப்பதாகக்...
விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு பதிலாக 03 வீத சம்பள அதிகரிப்பு இனி பெறப்படும்.
மேலும், விக்டோரியா மாநில அரசு ஊழியர்கள்,...
யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் யூடியூப்...
இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி...
AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவல்கள் வெளி தரப்பினரால் பெறப்படும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த உத்தரவு...
அடுத்த ஆண்டு முதல் பல வகையான வீட்டு மற்றும் பொது பிளாஸ்டிக்குகளை தடை செய்ய நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில அரசால் செயல்படுத்தப்படும்...
சிட்னியில் ஒரு இளம் பெண் சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாத ஒரு செயலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
22 வயதுடைய அந்தப் பெண் தனது காருடன் இணைக்கப்பட்ட...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...