டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.
அதனை தேடும் பாரிய நடவடிக்கையை அமெரிக்க மற்றும் கனேடிய கடலோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணத்தை ஆரம்பித்து...
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முன்மொழிவு இன்று விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநில பாராளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த 3 அரச சபைகளுக்கும் ஒரே நாளில் ஒரே சட்டம்...
கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சில தவறுகளுக்கு தற்போதுள்ள தண்டனையை இரட்டிப்பாக்குவது தொடர்பான சட்ட திருத்தம் இன்று மாநிலங்களவையில்...
ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த அல்லது முடிக்க எதிர்பார்க்கும் சர்வதேச மாணவர்களுக்கான பல விசா நிபந்தனைகள் ஜூலை 1 முதல் மாற்றப்படும்.
அதன்படி, தற்காலிக பட்டதாரி விசாவிற்கு (Subclass 485) விண்ணப்பிக்கும் போது சில தேவைகள்...
இளம் குழந்தைகளை குறிவைத்து வெளியிடப்படும் துரித உணவு விளம்பரங்களை தடை செய்வதற்கான யோசனை ஒன்று மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல் பருமனை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1/4 பேர் உடல்...
பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்றிமீற்றர் கிழாக சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள்...
ஒரே நேரத்தில் 60 நாட்களுக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தால், பல மருந்து கடைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் இந்த...
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என்று 04 முக்கிய வங்கிகள் கணித்துள்ளன.
இருப்பினும், ஆஸ்திரேலியா மந்தநிலைக்கு செல்லாது என்று அவர்கள் கணித்துள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...