News

    உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயார் – புட்டின் அறிவிப்பு

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் அவ்வாறு கூறினார். உலகத்துக்குத் தேவையான...

    ஆஸ்திரேலியாவில் அதிசய குழந்தை!

    ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது. உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை...

    VAAGAI-Adelaide Tamil Broadcasting Service SA

    அடிலெய்ட் நகரிலிருந்து முதல் தமிழ்ச் சமூக வானொலி! Adelaide Based South Australia Tamil community Radio வாகை வானொலியானது, தென் அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரிலிருந்து இணைய வழியாக ஒலிபரப்பப்படும் ஓர் ஒலி ஊடகம்...

    இந்தியாவில் பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாடு

    இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாட்டை விதித்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள உத்தரவின் படி, பெண்களுக்கான...

    மனவளம் குறைந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்த விமான நிறுவனம்

    இந்தியாவில் ராஞ்சி – ஐதராபாத் இடையேயான இண்டிகோ விமானத்தில் சிறுவன் ஒருவனை ஏற்றுவதற்கு விமான பணியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விமான நிறுவன ஊழியர்களிடம் அந்த சிறுவனின் பெற்றோர் பலமுறை கேட்டும், அவர்கள் விமானத்தில்...

    கருப்பு நிற பெண்ணால் கடையின் அழகு கெட்டு விட்டதாக கூறி பெண் மீது கொடூர தாக்குதல்

    இந்தியாவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனா என்ற பெண், பெண்களுக்கான அழகுநிலையம் நடத்தி வருகிறார். மலைகிராமத்தை சேர்ந்த பெண்ணான சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகைகை அடகு வைப்பதற்காக மகளுடன் திருவனந்தபுரம்...

    யாழ்பாணம் இரசாயனவியல் ஆசிரியருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது

    யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி...

    Latest news

    கோமாவில் இருந்தபோது குழந்தை பெற்ற பெர்த் தாய்

    பெர்த்தை சேர்ந்த ஒரு தாய் கோமா நிலையில் இருந்தபோது தனது குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 28 வயதான கிரி ஷீஹான் என்ற தாய் தனது...

    வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட...

    ஆஸ்திரேலியாவில் தொலைபேசி சிக்னல்களைக் கண்டறிய புதிய திட்டம்

    ஆஸ்திரேலியா முழுவதும் தொலைபேசி சிக்னல்களை சரிபார்க்க தபால் ஊழியர்களைப் பயன்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவுஸ்திரேலியா தபால்...

    Must read

    கோமாவில் இருந்தபோது குழந்தை பெற்ற பெர்த் தாய்

    பெர்த்தை சேர்ந்த ஒரு தாய் கோமா நிலையில் இருந்தபோது தனது குழந்தையைப்...

    வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில்...