மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பொது ஊழியர்களின் தொலைபேசிகளில் டிக் டோக் மொபைல் செயலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
ஆனால், அதற்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மாநில...
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்தார், இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார்.
சர்வதேச...
பெங்களூருவில் பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை...
விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் முழுமையான தீ தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வறண்ட காற்று காரணமாக காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக உள்ளதாக...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஊழியர்களுக்கு நிர்ணயித்த தொகையை விட குறைவாகவும், மற்றவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 120,000 ஊழியர்களுக்கு...
வரும் சனிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
இது வரும் 24ம் தேதி வரை நடைபெறும்.
தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது என நினைக்கும் எவருக்கும்...
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இருப்பினும், சமீபத்திய தரவு அறிக்கைகள் ஆண்களின் வேலைகளை ஒப்பிடும் போது பெண்களின் வேலைவாய்ப்பு சற்று குறைவாக இருப்பதாகக் காட்டுகின்றன.
2019 ஆம்...
ஏப்ரலில் வட்டி விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், மே மாதத்தில் மீண்டும் ரொக்க விகிதத்தை பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்தாலும் உலகப் பொருளாதார நிலை திருப்திகரமாக...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...
எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்காக டிரம்பிற்கு...
கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...