கடந்த 5 ஆண்டுகளில் அதிக பாஸ்வேர்டுகள் திருடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 50 லட்சம் பேரின் பல்வேறு கணக்குகளில் இருந்து சுமார் 27 மில்லியன் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக...
Engineered stone ஐ பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளன.
இந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது சிலிக்கா பவுடர் சிதறியதால், கட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்தில்...
ஆஸ்திரேலியாவில் விமானப் பயணிகள் தொடர்பாக நுகர்வோர் சட்டங்கள் வலுவாக இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உரிய முறைமை இதுவரையில் இல்லை என...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் தொடர்பான பொதுக் கலந்தாய்வை புள்ளியியல் அலுவலகம் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு தகவலையும் மக்கள்தொகை...
அரசாங்கம் வழங்கிய அனைத்து சாதனங்களிலிருந்தும் TikTok செயலியைப் பயன்படுத்துவதை தடை செய்ய கனடா நகர்ந்துள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு...
ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பல இருமல் மருந்துகளை திரும்பப் பெற மருந்துகள் நிர்வாக ஆணையம் (TGA) நடவடிக்கை எடுத்துள்ளது.
அவற்றில் pholcodine அடங்கிய 55 பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஃபோல்கோடின் கொண்ட...
இந்த கோடையானது நியூ சவுத் வேல்ஸின் வரலாற்றில் மிகவும் கொடிய கோடைகாலமாக மாறியுள்ளது.
28 இறப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
2022/23 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் கடல் நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54...
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.
3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து...
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன்...