News உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

-

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன்.

அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள சுவீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்தப் போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

இந்த போட்டியை நடத்த சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள். இந்த போட்டியில் கலந்து ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சுவீடனின் அந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

NO முகாமின் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

பூர்வீக குரல் வாக்கெடுப்பு முன்மொழிவுக்கு எதிராக NO முகாமை ஆதரிக்கும் மக்கள் இன்று ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை

கோவிட் தொற்றுநோய் பருவம் தொடர்பான விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின்...

மெல்போர்ன் துறைமுகத்தில் கப்பலொன்றில் 200 கிலோவுக்கும் அதிகமான கோகோயின்

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 80...

குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியை அடுத்த வாரத்திலிருந்து கட்டாயமாக்க வேண்டும்

குயின்ஸ்லாந்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் நீக்கப்பட்டுள்ளது. 2 வார கால...

பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் 72% ஆஸ்திரேலியர்கள்

பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமான நிலையம் மற்றும் தொடர்புடைய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சிட்னி வாசிகளுக்கு...

80% ஆஸ்திரேலியர்கள் வீட்டுக் கனவைக் கைவிட்டனர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே தங்களுக்கென வீடு வாங்கும் திறன் இல்லாமல் போய்விட்டதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது.