நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை தொடர்பான கட்டணங்களையோ, வரிகளையோ அதிகரிக்க வேண்டாம் என மத்திய அரசை இத்துறை வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விமான கட்டணம், சுற்றுலா வரிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...
முதல்முறையாக வீடு வாங்குவதற்கு முதல் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது 05 ஆண்டுகளுக்குப் பிறகு பெப்ரவரியில் மிகக் குறைந்த மதிப்பை பதிவு செய்திருந்தது.
புள்ளியியல் அலுவலக அறிக்கையின்படி,...
கடந்த 12 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலையில் மிக மோசமான 12 மாதங்கள்.
வீடுகளின் விலை 7.9 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
226 புறநகர் பகுதிகளில் ஒரு மில்லியன் டொலர்களை தாண்டிய பெருமளவிலான வீடுகளின் விலை...
பனிப்பொழிவு காரணமாக பல மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் - விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்பநிலை குறைந்துள்ளதால், சில...
விக்டோரியா மாநில அரசு, புதிய இலவச முன்பள்ளி திட்டத்திற்கு ஒவ்வொரு முன்பள்ளி வயது குழந்தைகளையும் பதிவு செய்யுமாறு பெற்றோரை அழைக்கிறது.
விக்டோரியா மாநில அரசு 140,000 முன்பள்ளி குழந்தைகளுக்கு இலவச முன்பள்ளி கல்வியை வழங்க...
தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக...
கனடாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெப்பநிலை அதிகரித்ததால் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டுள்ளது.
அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட...
பிரான்ஸின் மேற்கு பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல்...
மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...
ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mario Alberto Pineida Martínez சர்வதேச...
Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...