பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது...
கோவிட் தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் விரைவான ஆன்டிஜென் கருவிகளை வாங்குவதைக் கையாண்ட விதம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வித திட்டமிடலும் இன்றி 110 மில்லியன் ரேபிட் செட்கள் கொள்வனவு செய்யப்பட்டு...
ஒரே நேரத்தில் விற்கக்கூடிய பாராசிட்டமால் மாத்திரைகளின் அளவைக் குறைக்கும் முன்மொழிவுக்கு ஆஸ்திரேலிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அல்லது TGA இறுதி அனுமதி அளித்துள்ளது.
அதிக அளவில் பாராசிட்டமால் மருந்தை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின்...
தெற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதோடு, பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அடிலெய்டில் இருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஸ்டல் புரூக் பகுதியில்...
அடுத்த 4 ஆண்டுகளுக்கு குழந்தை பராமரிப்பு கட்டணத்தை மேலும் குறைக்கும் வகையில், அடுத்த வார வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் 55.31 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்க மத்திய அரசு முடிவு...
நாஜி சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், அவற்றை இணையத்தில் இருந்து நீக்குவது கடினம் என மத்திய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
தற்போதைய முன்மொழியப்பட்ட...
முடிசூட்டு விழாவுக்கு முன் சார்லஸ் மன்னரைச் சந்தித்த முதல் நாட்டுத் தலைவர்கள் குழுவில் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் இருந்தார்.
நேற்று பிற்பகல் கிரேட் பிரிட்டன் வந்தடைந்த பிரதமர் சார்லஸ் மன்னருக்கு இடையில் உத்தியோகபூர்வ...
பிரிட்டன் மன்னர் சார்ள்ஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எதிர்வரும் 6ஆம் திகதி முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. அதில் மன்னர்...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...