வரவிருக்கும் விக்டோரியா மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலானது என்று மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் எச்சரித்துள்ளார்.
நிலுவையில் உள்ள கடனுக்காக பெரும் தொகையை வட்டி கட்ட வேண்டியுள்ளது என்றார்.
இதற்கு முக்கிய...
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குமாறு ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கு சமீபத்திய அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் ஆண்டுக்கு $15,000 உதவித்தொகை பெறப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
இதன்...
அவுஸ்திரேலியா முழுவதிலும் 02 வருடங்களுக்கு ஒரே மதிப்பில் வீட்டு வாடகை பேணப்பட வேண்டும் என்ற பிரேரணையை அடுத்த மாதம் பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பசுமைக் கட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி...
ஆஸ்திரேலிய போர் வீரர்களின் தற்கொலை விகிதம் பொது மக்களை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
AIHW அல்லது Australian Institute of Health and Welfare 1997-2020 காலகட்டத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தத் தகவல்...
போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது.
பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42...
முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது,...
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதன்படி வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தைப் போலவே, லா நினா காலநிலை மாற்றமும் என்னை...
இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...