குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற...
இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...
2022ஆம் ஆண்டு நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் இம்முறையும் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில், தேவாலயத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் மூவர் மாண்டனர்.
துப்பாக்கிக்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவர்களில் அடங்குவார்.
துப்பாக்கி வன்முறை குறித்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய...
கச்சைதீவை மீளப்பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக...
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில்...
இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தொழிலாளர் ஆணையர்...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான...
பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
QF643 விமானம்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.
மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...
மெல்பேர்ண் நகரம், மோசமாக தூங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக முந்தைய சட்டங்களை மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு விக்டோரியன் பிரதமர்...