News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் 3 மில்லியன் மாணவர்ளுக்கு வெளியான மோசமான செய்தி

அவுஸ்திரேலியாவில் கல்விக்கடன் பெற்ற சுமார் 3 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வரும் ஜூன் மாதம் பணவீக்கத்துக்கு ஏற்ப மாணவர் கடன்...

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரியில் 7.4 சதவீதமாக இருந்த பிப்ரவரியில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 8.4 சதவீதமாக இருந்தது. வீடு...

இந்த ஈஸ்டர் சீசனில் சாதனை படைத்துள்ள விமான பயணிகள்

சிட்னி விமான நிலைய அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈஸ்டர் சீசனில் அதிக கூட்டம் இருக்கும் என்று கணித்துள்ளனர். ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 15 லட்சம் உள்நாட்டு விமானப்...

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரியில் அதிகரித்துள்ள சில்லறை விற்பனை

ஆஸ்திரேலியாவின் சில்லறை விற்பனை பிப்ரவரியில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவு-உடை-செருப்பு போன்ற துறைகளில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரியில் இது 1.8 சதவீத உயர் மதிப்பில் இருந்தது. புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகளின்படி,...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொலை விகிதம் 55% குறைந்துள்ளதாக தகவல்

2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலைகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கொலைகளை ஒப்பிடுகையில் 55 சதவீதம்...

வடக்கு மாகாண பிணை நிபந்தனைகளில் சில மாற்றங்கள்

வட மாகாணத்தில் கூரிய ஆயுத வன்முறைகள் பெருகுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிணை நிபந்தனைகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மது விற்பனை தொடர்பாக ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...