தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம்.
இது தொடர்பான...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என...
2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சரியான இடம் இல்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை 122,000 என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளில் வீடற்றவர்களின் எண்ணிக்கையுடன்...
அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி விண்ணப்பித்த கிட்டத்தட்ட 100,000 பேர் இன்னும் அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர்கள் நாடு கடத்தப்படவில்லை என...
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதிக்க ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் ஆதரவைப் பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னியை தளமாகக் கொண்ட நிறுவனம் மணிக்கு 6,174 முதல் 8,600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்...
கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும்.
இவற்றை 'நீண்ட (லாங்)...
பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் வாக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் லிபரல் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்க்கட்சிகளின் சில முன்மொழிவுகளை உள்ளடக்கி அதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க...
தபால் நிலையங்களில் உடை மாற்றும் அறைகளை (change rooms) நிறுவ Australia Post முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் மூலம் வாங்கப்படும் ஆடைகளை தபால் நிலையத்தில் குறைபாடுகள் உள்ளதா என சரிபார்க்க வசதி செய்வதே இதன்...
இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார்.
நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...
அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...