News

குயின்ஸ்லாந்து சுகாதார ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவிலான முறைகேடு

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஊழியர்களுக்கு நிர்ணயித்த தொகையை விட குறைவாகவும், மற்றவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 120,000 ஊழியர்களுக்கு...

இன்று முதல் NSW தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு

வரும் சனிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. இது வரும் 24ம் தேதி வரை நடைபெறும். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது என நினைக்கும் எவருக்கும்...

வழமைக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலியா சுற்றுலா வேலைகள்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது. இருப்பினும், சமீபத்திய தரவு அறிக்கைகள் ஆண்களின் வேலைகளை ஒப்பிடும் போது பெண்களின் வேலைவாய்ப்பு சற்று குறைவாக இருப்பதாகக் காட்டுகின்றன. 2019 ஆம்...

ஏப்ரலில் மாற்றமில்லாத வட்டி விகிதங்கள் மே மாதத்தில் மீண்டும் உயருமா?

ஏப்ரலில் வட்டி விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், மே மாதத்தில் மீண்டும் ரொக்க விகிதத்தை பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்தாலும் உலகப் பொருளாதார நிலை திருப்திகரமாக...

TikTok-கை தடை செய்துள்ள மற்றுமொரு நாடு

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் தொலைபேசியிலிருந்தும் சீனாவுக்குச் சொந்தமான Tik Tok செயலியை நீக்க முடிவு செய்துள்ளது. மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் ஈடுபடும் அனைத்து நபர்களின் பணி தொலைபேசியில் இருந்து டிக் டாக் செயலியை...

இம்ரான் கானின் மனு தள்ளுபடி – விரைந்து கைது செய்ய பொலிஸாருக்கு பணிப்பு

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை  நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இது குறித்து இஸ்லாமாபாத்...

ஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

ஆஸ்திரேலிய தேசிய சர்ஃபிங் சாம்பியனான 40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், உலகிலேயே அதிக நேரம் சர்ஃபிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இன்று காலை சிட்னி கடற்கரையில் 30 மணி 11 நிமிடம் என்ற...

அமெரிக்காவில் இருந்து 220 குரூஸ் ஏவுகணைகளை எடுக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது

அமெரிக்காவிடம் இருந்து 220 Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. 1.3 பில்லியன் டாலர் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பிற்காக இந்த கொள்முதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு...

Latest news

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

ஆஸ்திரேலியாவிற்குள் கோகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற இருவர் கைது

ஆஸ்திரேலியாவிற்கு $750,000க்கும் அதிகமான மதிப்புள்ள கோகைனை இறக்குமதி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த...

Must read

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய...