News

ஈக்வடாரில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்...

அவுஸ்திரேலியாவில் திடீரென உயிரிழந்த ஆயிரக்கணக்கான மீன்கள்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில் மிதப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாலிங்-பாக்கா ஆற்றில் ஏற்பட்ட...

4 நாள் ஈஸ்டர் விடுமுறை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு அறிவிப்பு

இந்த ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியர்கள் எப்படி விடுமுறை பெறுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 ஆம் திகதி புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஈஸ்டர் ஆகும். ஈஸ்டர்...

குயின்ஸ்லாந்தில் குறைந்துவரும் ஆம்புலன்ஸூற்கு காத்திருக்கும் காலம்

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் தாமதங்கள் டிசம்பரில் சிறிது குறைந்துள்ளன. அதன்படி, ஆம்புலன்ஸ் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் நோயாளிகள் காத்திருப்பது குறைந்துள்ளது. இதேவேளை, தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிதாக 05 அவசர சிகிச்சை சேவை நிலையங்களை நிறுவ மத்திய...

2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 7 இலங்கையர்களுக்கு பாதுகாப்பு விசா

பிப்ரவரி மாதத்திற்கான அகதிகள் விசா மற்றும் தற்காலிக பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் 28 வரை பெறப்பட்ட பாதுகாப்பு விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை...

இன்று முதல் அதிகரிக்கும் சலுகைகள் – 47 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு நன்மை

47 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம், பராமரிப்பாளர் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு 02 வாரங்களுக்கு 37.50...

அதிகரித்து வரும் நிதி அழுத்தங்கள் – நெருக்கடியில் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. ஏறக்குறைய 3500 பேரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு 04 பேரில் ஒருவர்...

பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம், லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது. முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில் லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில்...

Latest news

சிட்னியின் மேற்கில் கத்திக்குத்து – ஆணும் பெண்ணும் காயம்

சிட்னியின் மேற்கில் இரவு முழுவதும் நடந்த வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் , மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார். நேற்று இரவு 10...

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

Must read

சிட்னியின் மேற்கில் கத்திக்குத்து – ஆணும் பெண்ணும் காயம்

சிட்னியின் மேற்கில் இரவு முழுவதும் நடந்த வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு...

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை...