நேற்று இரவு ஏற்பட்ட புயல் நிலவரத்தால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 30,000 வீடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட...
சிட்னி விமான நிலையத்திற்கு வரும் 02 விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விசேட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேசியாவின் சிட்னிக்கு வந்த QF42 விமானத்திலும், சிட்னியில் இருந்து கான்பராவுக்குப் பயணித்த QF1433 விமானத்திலும் பயணித்த...
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸை சந்தித்தார்.
அப்போது அன்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில்...
துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
துருக்கி நாட்டில்...
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.
இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசாங்கம் பல்வேறு...
இந்தோனேசியாவில் இன்று 6.4 என்ற ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி...
Night Shift தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
சரியான தூக்கமின்மையும், மோசமான வாழ்க்கை...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பணியமர்த்தப்படும் செவிலியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது மாநில அரசு அறிவித்த 25 மில்லியன் டாலர் திட்டத்தின் கீழ் உள்ளது.
செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது...
வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...
ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண்...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயல்பாட்டு பேட்டரியுடன் கூடிய மெல்பேர்ண் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் (MREH), விக்டோரியாவின் மெல்டன் அருகே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநில மின்சார ஆணையம் (SEC)...