துருக்கியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கோக்சன் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக...
நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கின்றது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ....
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கார் இழப்பீடு வழக்கு தொடங்கியது.
இந்த வழக்கு 2014-2020 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
இயந்திரக் கோளாறு மற்றும் தீ...
உலகிலேயே குடிநீருக்கு இரண்டாவது அதிக விலை கொடுக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.
இலங்கையில் சராசரியாக ஒருவர் வருடத்தில் சுமார் 504 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 580 டொலர்கள்...
காட்டுத் தீ அபாயம் அதிகரித்துள்ளதால், விக்டோரியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Kennet River, Big Hill, East View, Memorial Arch மற்றும் Moggs Creek ஆகிய...
ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான விமான கட்டணத்தை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, டார்வினில் இருந்து பாலிக்கு விமான கட்டணம் 135 டாலராகவும், சிட்னியில் இருந்து பாலிக்கு 209...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக...
இந்தியாவில் இன்று காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...
ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 10...
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன.
இந்த...