பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில், சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள், இங்கு வந்தால் தங்க முடியாது.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். இதனிடையே...
அடுத்த 03 ஆண்டுகளில் சீனா - அவுஸ்திரேலியா மோதல்கள் தீவிரமடையும் என சமீபத்திய அறிக்கை ஒன்று கணித்துள்ளது.
எவ்வாறாயினும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா இன்னும் தயாராகவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள...
விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் முர்ரே வேலி என்செபாலிடிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பெண்டிகோவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக விக்டோரியா மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த கொசுப்...
மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து 10-வது முறையாக பண விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது 25 அடிப்படை அலகுகள் அல்லது 0.25 சதவீதம் அதிகரிக்கப்படும் மற்றும் தற்போதைய 3.35 சதவீத பண வீதம்...
சுமார் 3 இலட்சம் அவுஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லை என பேஸ்புக் சமூக வலைத்தளமும் அதன் தற்போதைய உரிமையாளரான மெட்டா நிறுவனமும் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதன்படி,...
கோல்ட் கோஸ்டில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
தரையிறங்கவிருந்த ஹெலிகாப்டரின் பைலட், சரியாக புறப்பட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டரின் பைலட்...
கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜுவர்கியின், கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல்(32), யாத்கிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுக்காவைச் சேர்ந்த பர்சானா பேகம்(28) என்பவரை கடந்த...
வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது.
இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...
விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது.
Longwood-இல்...
விக்டோரியா மாகாணம் முழுவதும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்தார்.
விக்டோரியாவில் இன்று காலை 12...