வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு...
ஜாவா கடலில் ஜகார்த்தா மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் அடிக்கடி இடம்பெறும் நிலநடுக்கங்கள் காரணமாகவும் தலைநகரை மாற்றும் பணிகளை இந்தோனேசியா ஆரம்பித்துள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவை கைவிட்டு, போர்னியாவை (டீழசநெழ) தலைநகராக்கும் நடவடிக்கைகளில் இந்தோனேசியா ஆர்வம் காட்டி...
இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் ,...
நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து வொட்கா போத்தல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
நேபாளத்தில் குஜாரா நகராட்சியை சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி...
அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசாங்க துறைகளில் அமெரிக்க...
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால்...
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அமெரிக்கா திரும்பினார்.
மேலும், பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அமெரிக்க பயணம் இதுவாகும்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் சான் டியாகோ சர்வதேச விமான...
வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலுக்கான தற்போதைய பிரதமர் டொமினிக் பெரோட்டின் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் இன்று தொடங்கியது.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வி மேம்பாட்டிற்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக...
வரவிருக்கும் ஆஸ்திரேலிய தினத்திற்காக சிட்னியில் விதிக்கப்பட்ட போராட்டக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த தாக்குதலைத்...
Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவர் தன் மனைவியின் மரணத்துக்கு தான்தான் காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு...