News

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் முடிவு

பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கடந்த இரு நாள்களில் சுமார் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி...

இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு!

இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார். டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன்ஸ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த தொழில்...

ஆஸ்திரேலியாவில் 48 வயதான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் ரத்னசிங்கம் பரமேஸ்வரன் என்ற 48 வயதான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார். இன்று காலை NSW, Regents Park இல் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 12 வருடங்களுக்கும் மேலாக தனது அப்பாவைப் பார்க்காத நிலையில்...

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக 'லங்காதீப' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தம்புள்ளையில் உள்ள அதுபாறை...

சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது 'பேஸ்புக்' பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றனவாம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை...

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி…5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான...

இளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின்...

மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. நண்பர்களை பார்க்க சென்றபோது துயரம்

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் கூடிய மோரே பகுதியில், மோகன் மற்றும் அய்யனார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அண்டை நாடான மியான்மரின் தாமு எனும் பகுதியை சேர்ந்த, தங்களது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

Latest news

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Pharaoh Heads-இல் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

Must read

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார்...