News

ஆஸ்திரேலியர்களில் 1/8 பேர் தங்கள் அடமானத்தை செலுத்தத் தவறியுள்ளனர்!

வீட்டு அடமானக் கடனைச் செலுத்தும் ஆஸ்திரேலியர்களில் சுமார் 1/8 பேர் கடந்த 6 மாதங்களில் ஒரு முறையாவது தவணை செலுத்தத் தவறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகளால் பிரீமியம் மதிப்புகள் அதிகரிப்பதே இதற்கு...

Optus – Medibank இணையத் தாக்குதல்கள் பற்றிய இரகசிய விசாரணை!

Optus மற்றும் Medibank இணையத் தாக்குதல்கள் தொடர்பான இரகசிய விசாரணையைத் தொடங்க பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளார். இந்தத் தரவுத் திருட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டே பிரதமர்...

சில்லறை தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்டங்கள் தேவை!

மளிகைக் கடை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று வடமாநில ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்கள் மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. இதற்குக் காரணம், பணியின் போது ஊழியர்களுக்கு ஏற்படும் அழுத்தம்...

பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் நாடாளுமன்றக் குழு முன்னால்!

பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பிலிப் லோவ் இந்த வாரம் நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 9 முறை வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவு குறித்தும், எதிர்காலத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான...

துருக்கி – சிரியா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது!

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள்...

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.  சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன்...

இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம் – நடப்பது என்ன?

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்...

வெளிநாட்டு பெண்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது.  மேலும் அந்த குழந்தையின்...

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

Must read

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர்...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது”...