News

சிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் – 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய அபாயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள...

இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார். உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர்...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சர்ச்சை தாக்குதல்!

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள்...

அதிகரிக்கும் காலரா நோய் பரவல்.. காரைக்காலில் ஊரடங்கு

காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை...

புயலின் தாக்கத்தால் இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்! மூவர் மீட்பு! 20 பேர் மாயம்

ஹாங்காங்கின் கடல் பகுதியில் இரண்டாக உடைந்து மூழ்கும் கப்பலில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 20க்கும் அதிகமானோரைத் தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாபா (CHABA) புயலின் தாக்கத்தால் 30...

தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கன் (HORMOZGAN) நகரில் ரிக்டர் அளவு கோலில் ஆறுக்கும் அதிகமாக பதிவான மூன்று நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நிலநடுக்கத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,...

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை தளர்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படாது என...

Latest news

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

Must read

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்....

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும்...