News

சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தமிழக தலைநகர் சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என...

சிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப்...

அமைச்சர் பதவியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்!

இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி...

காலால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி “இடி-அமீன்” – சிங்கள நாளேடு கடும் சீற்றம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞரை காலால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரியின் சப்பாத்தை அவரது வாயில் வைத்து திணித்து இருக்க வேண்டும் என்று சிங்கள இனவாத ஊடகமான 'திவயின' கடும் சீற்றத்துடன் ஆசிரியர்...

ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் – தம்மிக்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அந்நிய செலாவணி...

ஜனாதிபதி செயலகத்தை தாக்க பெற்றோல் குண்டுகள் தயாரிக்கும் போராட்டக்காரர்கள் – அதிர்ச்சி தகவல்

இலங்கை ஜனாதிபதி தலைவரின் செயலகத்தை தாக்குவதற்கு பெற்றோல் குண்டுகளை தயாரிக்கும் செய்முறைகளை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000...

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும்...

Latest news

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Pharaoh Heads-இல் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

Must read

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார்...