இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவால் ஆஸ்திரேலியாவின் நாணயத்தாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், 0 டொலர் நாணயத்தாள்களில் இருந்த ராணியின் படம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய மன்னராகப் பதவியேற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம்...
பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர்...
ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச விமானங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது.
தலைமை சுகாதார மருத்துவ அதிகாரியின் ஒப்புதலுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த வாரம் நடந்த தேசிய...
சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா...
Fully Funded Scholarships in USA 2023
1- Fulbright scholarship 2023-2024https://bit.ly/3uKOsGA2- Scholarships For Women /https://bit.ly/3JOEXKw3- AAUW international fellowships 2023https://bit.ly/3rwedbC4- University of Glasgow Scholarship 2023https://bit.ly/3M41tAK5- Aga khan...
ஆஸ்திரேலியாவில் பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
போதுமான சம்பளம் இல்லை, வேலையிட வசதி போதவில்லை என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,000 பாலர் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன. பாலர் பாடசாலைகளில்...
ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
ஐஸ்பர்க் கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட பல வகையான காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் எடுத்த...
தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...
ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார்.
அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர்கள் இருவரும்...
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது.
நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...