இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளரான ரவீந்தர் எஸ். தஹியா, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியில் பள்ளியின் பேராசிரியராக உள்ளார். இவர் தலைமையிலான பொறியாளர்கள் குழு, வலிமை உணரக்கூடிய எலக்ட்ரானிக்...
எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என இந்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற...
கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.
அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத்...
பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது...
இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் 57 எம்.பி.,க்கள் இடங்கள் காலியாகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜுன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4041 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு...
குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற...
இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...
உலகின் 25 சிறந்த விமான நிலையங்களில் ஆஸ்திரேலிய விமான நிலையம் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை விமானப் போக்குவரத்து மதிப்பீட்டு அமைப்பான ஸ்கைட்ராக்ஸ் பெயரிட்டுள்ளது.
இந்தப் பட்டியலின்படி, மெல்பேர்ண்...
ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னி பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட அணுகல் புள்ளியின் மீது சைபர்...
விர்ஜின் ஆஸ்திரேலியா கடந்த 5 ஆண்டுகளில் 61,000 பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதை மாற்றங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த பிறகு இந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டதாகத்...