News

இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள...

ரசிகர்களுக்கு விருந்து படைத்த கோப்ரா- தற்போது ஆஸ்திரேலியா திரையரங்குகளில்

ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் எவ்வாறு முக்கிய பிரமுகர்களை கொலை செய்கிறார் என்பது குறித்த கதை. கணக்கு வாத்தியாராக விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலை...

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற...

விக்டோரியா மாநில தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்

விக்டோரியா மாநில தேர்தலுக்கு இலங்கை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார். மாலிக் ஜவீர் என்ற இலங்கையர் நவம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பெரிக் தொகுதியில் மாலிக் ஜவீர் போட்டியிடுகிறார்....

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி...

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர்...

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர்...

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

Must read

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற...