News

சிட்னியில் பாரிய தீ விபத்து – 10 வயது சிறுவன் உட்பட 03 பேர் உயிரிழப்பு

சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹின்சின்புரூக்கில் உள்ள வீடொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்க வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 5...

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய மர்ம நபர்கள் யார்?

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களை, பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரே தாக்கியதாக சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...

கோட்டபாய இலங்கை வருவது தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில்...

ஆஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயதான இந்திய இளைஞன்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ராகுல் சிங் என்ற இந்தியப் பின்னணிகொண்ட 19 வயது இளைஞன்...

ஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவாகியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஒப்பிரேசன் ரணில்’ வெற்றிபெற்றுவிட்டது. இதனை சிலர் ராஜபக்சக்களின் வெற்றியென்று கூறலாம் ஆனால் இந்தக் கட்டுரையாளர் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க...

இலங்கையில் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் 60 லட்சம் பேர்…வேதனையான தகவல்

இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசுக்கு ஏற்பட்டு உள்ள நிதி நெருக்கடியால்,...

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம்

இலங்கையை நெருக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்....

குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் இன்று கூறும்போது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது என...

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

மெல்பேர்ணில் அடுத்த வாரம் மாறவுள்ள வானிலை

அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண் உட்பட ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு...

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் AI...

Must read

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும்...

மெல்பேர்ணில் அடுத்த வாரம் மாறவுள்ள வானிலை

அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண் உட்பட ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மழை...