ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதனை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் அவர் தனிப்பட்ட விஜயம் ஒன்றின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டை சென்றடைந்துள்ளார்.
சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்த விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ...
நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் பதவி விலகல்...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து...
பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் இருப்பதால் நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு...
சிட்னி விமான நிலையத்திலுள்ள Taxi கட்டணங்களுக்கு ஒரு நிலையான வரம்புகளை நிர்ணயம் செய்யுமாரு NSW அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சில பயணிகள் $50 பயணத்திற்கு $100...
Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...
நாடு முழுவதும் உள்ள Reddy Express கடைகளில் ஷாப்பிங் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், தொழில்நுட்பக் கோளாறால் சிலரிடம் 100 முறைக்கு...