News

கடந்த நிதியாண்டில் 76,000 சைபர் கிரைம் புகார்கள்

ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சென்டருக்கு கடந்த நிதியாண்டில் 76,000க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் புகார்கள் வந்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு 07 நிமிடங்களுக்கும் ஏதேனும்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்கள்!

அவுஸ்திரேலியாவிற்கு வரும் சர்வதேச மாணவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவந்துள்ளது. வீட்டு வாடகை அதிகரிப்பு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாக சந்தை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது, ​​வெளிநாட்டு மாணவர்கள் 02...

ஆஸ்திரேலியாவில் சீஸ்-வெண்ணெய் விலை உயர்வதற்கான அறிகுறிகள்

அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் சீஸ்-வெண்ணெய்-தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பால் சப்ளை குறைவதும், பணவீக்கம் அதிகரிப்பதும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பால்...

புயல் காரணமாக 30,000 NSW வீடுகளுக்கு மின்சார தடை

நேற்று இரவு ஏற்பட்ட புயல் நிலவரத்தால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 30,000 வீடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நேற்றிரவு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட...

சிட்னி விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விசேட சுகாதார எச்சரிக்கை

சிட்னி விமான நிலையத்திற்கு வரும் 02 விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விசேட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேசியாவின் சிட்னிக்கு வந்த QF42 விமானத்திலும், சிட்னியில் இருந்து கான்பராவுக்குப் பயணித்த QF1433 விமானத்திலும் பயணித்த...

சிட்னியில் அஸ்திரேலியா பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸை சந்தித்தார். அப்போது அன்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில்...

துருக்கி நாட்டின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். துருக்கி நாட்டில்...

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் – பொது மக்கள் 53 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.  இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசாங்கம் பல்வேறு...

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்தியில் மொழியில் தேரே இஷ்க் திரைப்படம், அதனை தொடர்ந்து, Wales International...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

Must read

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக...

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரபல நடிகராக...