கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம்...
மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் துருக்கிக்கு...
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கிலேயே விடுமுறை வழங்க முடிவு...
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆஸ்திரேலியா உள்ளிட்ட Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations...
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து...
எரிபொருள் விடயத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்த பிரான்ஸ் உக்ரைனை ஏமாற்றியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
இருப்பினும் ஐரோப்பிய...
ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் இனி முகக்கவசங்கள் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இந்த பரிந்துரையை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வரவேற்றுள்ளன.
தற்போதைய கொரோனா நிலைமை பற்றிய தேசிய மதிப்பாய்வைத்...
குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...
குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்.
இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...