News

தாய்லாந்தில் தங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம்...

சிங்கப்பூரில் பதுங்கிய கோட்டாபயவின் அடுத்தக்கட்ட திட்டம்

நாட்டைவிட்டு பயந்தோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நோக்கி நாளை பயணமாகவுள்ளார். கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு எதிராக இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. இதனையடுத்து ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி...

தடையை மீறி இலங்கைக்குள் நுழையும் கப்பல் – தீவிர அவதானத்தில் இந்தியா

சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் முகக் கவசம் இல்லை என்றால் 1000 டொலர் அபராதம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென...

ஆஸ்திரேலியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வசிக்கும் பகுதிகள் வெளியானது!

ஆஸ்திரேலியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வாழும் பகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் 2019-2020 இல் சுமார் 14 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் செலுத்திய வரிக் கணக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின்...

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீட்டில் FBI ரெய்டு- ஆவணங்கள் கைப்பற்றல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர்...

இலங்கையில் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களை திறக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அனுமதி

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது, அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜப்கசே தனது பதவியை...

இலங்கையில் மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி

இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின்...

Latest news

103 ஆண்டுகள் பழமையான மெல்பேர்ண் புத்தகக் கடையை புதிய இடத்திற்கு மாற்ற உதவிய மனித சங்கிலி

மெல்பேர்ணில் வாடிக்கையாளர்கள் 103 ஆண்டுகள் பழமையான புத்தகக் கடையை மனிதச் சங்கிலியின் உதவியுடன் அதன் புதிய இடத்திற்கு மாற்ற உதவினார்கள். மனிதச் சங்கிலி எவ்வாறு புத்தகங்களைப் பரிமாறிக்...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

வீட்டு விலைகள் முதல் முறையாக $1 மில்லியனைத் தாண்டியுள்ள மாநிலத் தலைநகரம்

பிரிஸ்பேர்ண் நகரில் முதல் முறையாக சராசரி வீட்டு விலைகள் ஏழு இலக்க, பல மில்லியன் டாலர் மதிப்பிலான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கோட்டாலிட்டியின் பகுப்பாய்வின்படி, குயின்ஸ்லாந்து தலைநகரில்...

Must read

103 ஆண்டுகள் பழமையான மெல்பேர்ண் புத்தகக் கடையை புதிய இடத்திற்கு மாற்ற உதவிய மனித சங்கிலி

மெல்பேர்ணில் வாடிக்கையாளர்கள் 103 ஆண்டுகள் பழமையான புத்தகக் கடையை மனிதச் சங்கிலியின்...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd...